ஐந்துகிணற்று மாரியம்மன் கோவிலில் பெண் பக்தர்கள் செடல் நேர்த்திக்கடன்
ADDED :1173 days ago
கடலூர்: கடலூர், முதுநகர் ஐந்துகிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று ஆடி வெள்ளி, செடல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. செடல் நிகழ்ச்சியில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பெண் பக்தர்கள் செடல் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.