உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை சிலர் அங்கேயே விட்டுவிடுவது சரியா?

கோயிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை சிலர் அங்கேயே விட்டுவிடுவது சரியா?

பிரசாதமாக வாங்கிய விபூதி, குங்குமத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வது அவசியம். கோயில் சுவரில் விபூதி, குங்குமத்தை வைப்பதால் கீழே சிந்தி கால்மிதி படும்படி ஆகி விடுகிறது. கோயில் தூண்களும் பாழாகி பாவத்தைச் சம்பாதித்துக் கொள்கிறோம். கோயில்களில் போதுமான அளவு விபூதி கொடுத்தால் போதும். வாங்குவோரும் வீணாக்காமல் வீட்டுக்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !