உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை வேணுகோபால சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி

திருவண்ணாமலை வேணுகோபால சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதை  அடிஅண்ணாமலை பகுதியில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் கோகுலாஷ்டமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பாமா ருக்மணி சமேதரா வேணுகோபால் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுற்றுபகுதி பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !