உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை துவக்கம்

ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை துவக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயிலடி சித்திவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 74ம்ஆண்டு லட்சார்ச்சனை விழா நேற்று துவங்கியது. செப்.1 வரை நடக்கும் விழாவில் தினமும் காலை கணபதி ஹோமம், மகா அபிஷகேம், 11:00 மணிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !