உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துளசி மாடத்தை வீட்டில் வைப்பதன் நோக்கம் என்ன?

துளசி மாடத்தை வீட்டில் வைப்பதன் நோக்கம் என்ன?

துளசி மகாவிஷ்ணுவின் வாசஸ்தலம். துளசி இதழ்கள் மகாலட்சுமி வடிவமானவை. லட்சுமி நாராயண ஸ்வரூபமானது துளசிச்செடி. இதை வீட்டில் வைப்பதால் வறுமை, நோய், கண்திருஷ்டி, தோஷம் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும். மூன்று முறை வலம் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !