கோபுரம் கட்டுவதன் நோக்கம் என்ன?
ADDED :1132 days ago
கடவுள் குடியிருப்பதன் அடையாளம் இது. அனைவரையும் கவரும் விதத்தில் நிற்கும் கோபுரத்தை பார்த்தாலே புண்ணியம். சுவாமியை தரிசிக்க வருவோருக்கு வழியும் காட்டுகிறது.