மாயையில் இருந்து தப்பிக்க வழியுண்டா?
ADDED :1132 days ago
சுகபோகம். ஆடம்பரத்தில் ஈடுபடத் துாண்டும் உணர்வு மாயை. இதிலிருந்து தப்பிக்க விரும்பினால் நல்லவர்கள், பெரியோர்கள் மூலம் ஆன்மிகம், ஒழுக்கநெறிகளை அறிந்து பின்பற்றுவது அவசியம்.