திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :1127 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி மற்றும் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து மூன்றாவது நாட்களாக , நேற்று ஆறு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.