திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா
                              ADDED :1130 days ago 
                            
                          
                          திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி முதல் நாள் விழாவில் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளிய பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.