உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புற்று மாரியம்மன் அலங்காரத்தில் ராமலிங்க சவுடாம்பிகை

புற்று மாரியம்மன் அலங்காரத்தில் ராமலிங்க சவுடாம்பிகை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவை முன்னிட்டு, ராமலிங்க சவுடாம்பிகை அம்மன், புற்று மாரியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !