உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்கள் என்பதால், அருணாசலேஸ்வரர் கோவில் மூன்றாம் பிரகாரத்தில், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !