உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

தேனி : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூர் செங்கமல தாயார் சமேத  கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையொட்டி,  சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தரக்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !