உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனிச் சிறப்பு பெற்ற கோபுரங்கள் எவை?

தனிச் சிறப்பு பெற்ற கோபுரங்கள் எவை?


தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில், நுழைவாயிலில் உள்ள கோபுரம்தான் உயரமாக இருக்கும். ஆனால், தஞ்சையில் ராஜ ராஜ÷ சாழன் கட்டிய பெரிய கோயிலிலும், கங்கை கொண்ட சோழபுரத்தில் அவரது மகன் ராஜேந்திர சோழன் கட்டிய கோயிலிலும் மூலஸ்தானத்தின் மீதே உயரமான கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த இரு கோயில் கோபுரங்களின் நிழல் தரையில் விழாது என்பது தனிச்சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !