உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வேல் வாங்கும் உற்சவம்

பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வேல் வாங்கும் உற்சவம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வேல் வாங்கும் உற்சவம் நடந்தது.  விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணியர் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !