பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வேல் வாங்கும் உற்சவம்
ADDED :1077 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வேல் வாங்கும் உற்சவம் நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணியர் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.