உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லநாடு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்

வல்லநாடு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்

தூத்துக்குடி : வல்லநாடு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளில் தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி உற்சவமும், மாலையில் பச்சைசாத்தி அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !