உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் மார்கழி வழிபாடு

விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் மார்கழி வழிபாடு

விழுப்புரம்: வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் மார்கழி முதல் நாளை முன்னிட்டு  சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆண்டாள் அம்மன்,  ஜனகவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !