உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரணி அருணகிரிநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

ஆரணி அருணகிரிநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஆரணி சாலையில் உள்ள அருணகிரிநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருணகிரிநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !