ஆரணி அருணகிரிநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1027 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஆரணி சாலையில் உள்ள அருணகிரிநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருணகிரிநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.