உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தர் முத்து வடுகநாதர் கோயிலில் பஞ்சமி சிறப்பு வழிபாடு

சித்தர் முத்து வடுகநாதர் கோயிலில் பஞ்சமி சிறப்பு வழிபாடு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்து வடுகநாதர் கோயிலில் மார்கழி பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சித்தர் முத்துவடுகநாதருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வழிபாடு நடந்தது. வராகியம்மன் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !