ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மார்கழி 15ம் நாள் வழிபாடு
ADDED :1023 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மார்கழி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மார்கழி 15ம் நாளில் பரமபத நாதர் சந்நிதியில் ஆண்டாள் நாச்சியார், உற்சவர் வல்லானை கொன்றான் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.