கருணாகர வெங்கட்ரமணா பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :1022 days ago
திருப்பூர், அவிநாசி வட்டம், கருவலூர் 700 ஆண்டுகளுக்கு பழமையான கருணாகர வெங்கட்ரமணா பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதாசி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.