தாளக்கரை லஷ்மி நரசிம்ம பெருமாள் கோவிலில் வை குண்ட ஏகாதசி விழா
ADDED :1026 days ago
திருப்பூர் : தாளக்கரை லஷ்மி நரசிம்ம பெருமாள்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உற்சவர் வெள்ளி காப்பு அலங்காத்தில் காட்சி அளித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.