உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரும்பன்னை வரதராஜ பெருமாள் கோவிலில் பரம்பத வாசல் திறப்பு

பெரும்பன்னை வரதராஜ பெருமாள் கோவிலில் பரம்பத வாசல் திறப்பு

திருப்பூர், கோவில்வழி பெரும்பன்னை வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரம்பத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !