உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மார்கழி 22ம் நாள் வழிபாடு

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மார்கழி 22ம் நாள் வழிபாடு

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மார்கழி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மார்கழி 22ம் நாளில் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் , உற்சவர் பள்ளிக்கட்டிலில் பரமன் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

* ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இராப்பத்து ஐந்தாம் திருநாளில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !