உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆற்று திருவிழா முடித்து ஆலயம் திரும்பினார் அருணாசலேஸ்வரர்

ஆற்று திருவிழா முடித்து ஆலயம் திரும்பினார் அருணாசலேஸ்வரர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம்  ஆற்று திருவிழாவை முடித்துவிட்டு, இன்று கோவிலுக்குள் திரும்பிய உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் திரும்பி வந்தார். கோவிலில் விடுமுறை நாளில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !