மணவறையில் பந்தல்கால் நடுவது ஏன்?
ADDED :976 days ago
யக்ஷி, தமீ என்னும் தெய்வங்களை பூஜிப்பதற்காக மணமேடையின் வடகிழக்கு மூலையில் பந்தல்கால் நடுகிறோம். இதனை வழிபட்டால் துன்பம் நீங்கி நலமாக வாழ்வர்.