உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

கோவை : கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு  திருக்கல்யாணம் நடந்தது. வள்ளி தெய்வானை சமேத குழந்தை வேலாயுத சுவாமி கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !