உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்க கவசத்தில் அருள்பாலித்த பிரசன்ன மகாகணபதி

தங்க கவசத்தில் அருள்பாலித்த பிரசன்ன மகாகணபதி

கோவை : கோவை ராம்நகர் ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி கோவிலில் தமிழ் மாசி மாதம் பிறந்ததையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் தங்க காப்பு கவசத்தில் விநாயகர் அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !