உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி

சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அஷ்டோத்திர பூஜையுடன், மகா தீபாராதனை நடந்தது.

* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், பைரவர் வழிபாடு நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !