உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ணாரி மாரியம்மன் அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன் அருள்பாலிப்பு

பண்ணாரி மாரியம்மன் அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன் அருள்பாலிப்பு

திருப்பூர்: திருப்பூர், கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் ஸ்ரீபண்ணாரி மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகின்றனர். விழாவில் இன்று பண்ணாரி மாரியம்மன் அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !