உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை முத்துமாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை முத்துமாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை: கோவை, ராம்நகர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் மாசி 3வது செவ்வாய்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !