உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனூர் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருமஞ்சனம்

தீவனூர் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருமஞ்சனம்

புதுச்சேரி: தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது.

புதுச்சேரியில் மாசி மக தீர்த்தவாரியில் கலந்து கொண்டு தியாகராஜா வீதி சரஸ்வதி விலாச சபாவில் விஜயம் செய்துள்ள தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !