செந்தில் பெருமாளுக்கு திருவோண அபிஷேகம்
ADDED :1080 days ago
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறையில் சக்தி குமரன் செந்தில் கோயில் உள்ளது. இக்கோயிலில் செந்தில் பெருமாள் தனிச் சந்நிதியில் அருள் பாலிக்கிறார். நேற்று திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனைக்கு பின் வசனங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.