பங்குனி அமாவாசை : பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில் திதி கொடுத்து வழிபாடு
                              ADDED :955 days ago 
                            
                          
                           கோவை:  பேரூர், நொய்யல் ஆற்று படித்துறையில் அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் திதி கொடுத்து வழிபட்டனர்.
கோவை பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில் பங்குனி மாத அமாவாசையான இன்று, அதிகாலை முதல் ஏராமான பொதுமக்கள் நீராடி, தங்கள் முன்னேர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.