உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊழல்வாதிகளுக்கு நல்ல புத்தி தாரும்: விநாயகரிடம் வேண்டினார் ஹசாரே!

ஊழல்வாதிகளுக்கு நல்ல புத்தி தாரும்: விநாயகரிடம் வேண்டினார் ஹசாரே!

புனே: டில்லியில் இருந்து, மராட்டிய மாநிலம் புனே சென்ற, சமூக சேவகர் அன்னா ஹசாரே அங்குள்ள புகழ் பெற்ற, விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தினார். அப்போது, "ஊழல்வாதிகளுக்கு நல்ல புத்தி தர வேண்டும் என, வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !