ஸ்ரீபெரும்புதுாரில் பல்லக்கில் ராமானுஜர் வீதி உலா
ADDED :958 days ago
ஸ்ரீபெரும்புதுாரில், வைணவ மகான் ராமானுஜர் அவதரித்த 1,006ம் ஆண்டு அவதார உற்சவ விழாவின் 5ம் நாளான நேற்று பல்லக்கில் எழுந்தருளி ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.