திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் கருட சேவை
ADDED :888 days ago
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் கருட வாகனத்தில் வலம் வந்து பார்த்தசாரதி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.