உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகரை எந்தெந்த மலர், இலைகளால் அர்ச்சனை செய்யலாம்?விநாயகரை எந்தெந்த மலர், இலைகளால் அர்ச்சனை செய்யலாம்?

விநாயகரை எந்தெந்த மலர், இலைகளால் அர்ச்சனை செய்யலாம்?விநாயகரை எந்தெந்த மலர், இலைகளால் அர்ச்சனை செய்யலாம்?

அருகம்புல், வன்னி இலை, மரிக்கொழுந்து, அந்தி மந்தாரை, நந்தியாவர்த்தம், செம்பருத்தி, பவளமல்லி, செவ்வரளி, செவ்வந்தி, தாமரை போன்றவை விநாயகருக்கு உகந்தவையே. துளசியால் மட்டும் அர்ச்சிக்கும் வழக்கம் கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !