உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் பூச்செடிகள் வைப்பதால் வாஸ்து தோஷம் நீங்குமா?

வீட்டில் பூச்செடிகள் வைப்பதால் வாஸ்து தோஷம் நீங்குமா?

மனையின், ஈசான்ய மூலையான வடகிழக்கு  பகுதியில், பூஜைக்குத் தேவையான நந்தியாவர்த்தம், செம்பருத்தி, துளசி முல்லை, நித்யகல்யாணி, மல்லிகை போன்ற பூச்செடிகள் வைப்பது சிறப்பு. இதனால், வாஸ்துதோஷம்நீங்குவதோடு லட்சுமி கடாட்சமும் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !