உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளி கவசத்தில் அருள்பாலித்த தஞ்சாக்கூர் பாலசுப்ரமணியசுவாமி

வெள்ளி கவசத்தில் அருள்பாலித்த தஞ்சாக்கூர் பாலசுப்ரமணியசுவாமி

மானாமதுரை : மானாமதுரை அருகே தஞ்சாக்கூரில்  உள்ள பாலசுப்ரமணியசுவாமி கோயிலில் வைகாசி பால்குட உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வெள்ளி கவசத்தில் சுவாமி பக்தர்களக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !