உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் அருள் கொடுக்கும் ஆஞ்சநேய பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்

திருவொற்றியூர் அருள் கொடுக்கும் ஆஞ்சநேய பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர், எண்ணூர் விரைவு சாலை, அருள் கொடுக்கும் ஆஞ்சநேய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !