உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

உடுமலை : திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் ஐந்தாம் ஆண்டு விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் இன்று (21ம் தேதி) ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் புதன் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !