சீரடி ஆனந்தசாயி கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம்
ADDED :886 days ago
உடுமலை : உடுமலை தில்லைநகர் சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவத்தை முன்னிட்டு சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.