உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமணத்தின் போது பெற்றோருக்கு பாதபூஜை செய்யணுமா?

திருமணத்தின் போது பெற்றோருக்கு பாதபூஜை செய்யணுமா?


பெற்றோருக்கு பாதபூஜை செய்ய தேவையில்லை. திருமணத்தின் போது மணமகனை சிவன் அல்லது விஷ்ணுவாக கருதி பாதபூஜை செய்வதே சரியான முறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !