உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவறையில் சுவாமிக்கு முன் ஐந்து கிண்ணம் இருப்பது ஏன்?

கருவறையில் சுவாமிக்கு முன் ஐந்து கிண்ணம் இருப்பது ஏன்?


இதை அர்க்கிய பாத்திரம் என்பர். கை, கால் கழுவுதல், குடிக்க நீர் கொடுத்தல், தலை மீது தெளித்தல், எழுந்தருளச் செய்யும் போது தெளித்தல், பூஜைப் பொருளை புனிதப்படுத்துதல் இவற்றுக்காக இவை உள்ளன. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !