உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி கார்த்திகை; உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

ஆவணி கார்த்திகை; உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

உடுமலை : உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் ஆவணி கார்த்திகையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் உள்ள சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !