உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி கடைசி சனி; பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆவணி கடைசி சனி; பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கோவிலில் உள்ள பக்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !