உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலவர் அரங்கநாதருக்கு 1008 தாமரை மலர்களால் சிறப்பு அபிஷேகம்

மூலவர் அரங்கநாதருக்கு 1008 தாமரை மலர்களால் சிறப்பு அபிஷேகம்

கோவை; கஞ்சி கோணாம்பாளையம் அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு 1008 தாமரை மலர்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !