உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரண பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

காரண பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; சிங்காநல்லூர் அருகே உள்ள கள்ளி மடை பகுதியில் இருக்கும் காரண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய்  புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !