உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமருக்கு குடை பிடித்த ஆஞ்சநேயர்; புரட்டாசி சனியில் பக்தர்கள் பரவசம்

ராமருக்கு குடை பிடித்த ஆஞ்சநேயர்; புரட்டாசி சனியில் பக்தர்கள் பரவசம்

கோவை ; பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, ராமருக்கு பட்டாபிஷேகத்தில் குடை ஏந்தியபடி பக்தர்களுக்கு ஆஞ்சநேயபெருமான் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !