உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 350 கிலோ மஞ்சள் மாலை அலங்காரத்தில் செல்லாயி அம்மன்

350 கிலோ மஞ்சள் மாலை அலங்காரத்தில் செல்லாயி அம்மன்

கண்டனூர்; செல்லாயி அம்மன் கோயிலில் மஞ்சள் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு 350 கிலோ எடையில் மஞ்சள் மாலைகள் சாத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !